Friday, March 13, 2009

யுரேகா! யுரேகா!





ஏன் நியூட்டன் இங்கு தோன்றவில்லை எனக் கண்டுபிடித்துவிட்டேன்.

இதைப் பார்த்துக்கொண்டு நிற்கும் எந்த நியூட்டனுக்குத்தான் புவியீர்ப்பு விசை பற்றி சிந்திக்கத் தோன்றும்?

இடம்: சிங்காரச் சென்னையின் முக்கியப் பகுதியான தியாகராய நகர் துரைசாமி கீழ்ப்பாலம் அருகாமையில்.

No comments: