Friday, March 13, 2009

யுரேகா! யுரேகா!





ஏன் நியூட்டன் இங்கு தோன்றவில்லை எனக் கண்டுபிடித்துவிட்டேன்.

இதைப் பார்த்துக்கொண்டு நிற்கும் எந்த நியூட்டனுக்குத்தான் புவியீர்ப்பு விசை பற்றி சிந்திக்கத் தோன்றும்?

இடம்: சிங்காரச் சென்னையின் முக்கியப் பகுதியான தியாகராய நகர் துரைசாமி கீழ்ப்பாலம் அருகாமையில்.

என்ன கொடுமை சார் இது?

அட, நீங்க வேற!..
இந்தக் கொடுமையெல்லாம் நம்ம சென்னையிலதாங்க...

வரிகளும், வலிகளும்...


மென்பொருள் நிறுவன ஊழியர்களின் சமுதாய அக்கறையினைப் பறைசாற்றும் விதமாய், சென்னையில் நடைபெற்ற ஒரு நாள் அடையாள உண்ணா நிலை அறப்போரில் நெஞ்சைச் சுட்ட கருத்து.
இடம்: கோயம்பேடு புறநகர்ப்பேருந்து நிலையம் அருகில், சென்னை.
நாள்:14 டிசம்பர், 2008

Monday, February 16, 2009

ஆல் டைம் அசத்தல் காமெடி

தொண்டர் : தலைவரே ஈழமக்கள் இன்னமும் உங்களை நம்பிக்கிட்டிருக்காங்களே? அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க?

தலைவர் : உடன்பிறப்புகளே! உங்களுக்கெல்லாம் இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறேன்?

தொண்டர் : ஒண்ணுமே செய்யலீயே தலைவா..

தலைவர் : அதுதான் அவங்களுக்கும்..

-நன்றி‍ "லக்கி லுக்"